Friday 6 May 2016

வன்னியர்குலசிறப்பு

கம்பன் வீட்டு கட்டுதெரியும் கவி பாடிய பெருங்குலம்:
====================================
சிலையெழுபது-வன்னியர்குலசிறப்பு:
----------------------------------------------------------
சத்ரியசோழரின் மாட்சிமை:
================================
வன்னி இறைகுலத்தில் உதித்தோரே..!
புலிக் கொடி பெற்றதோரே..!
இகபரர் (உலகை ஆள்பவர்) என்று இயம்புவீரே..!
----------------------------------------------------------
விளக்கம்: வன்னி என்னும் இறைவன் குலத்தில் உதித்தவரே.
புலிக்கொடி என்னும் குலச்சின்னத்தை பெற்றவர்களே.
இந்த உலகத்தை ஆள எம் மண்ணில் பிறந்தவரே என்று எவறும் சொல்வார்களே...!
--------------------------------------------------



2 comments:

  1. big thanks vimal .... proud of U...

    ReplyDelete
  2. வாழ்க வன்னியர் பெருங்குலம்

    ReplyDelete